கண்ணை திறந்தவன்
மீண்டும் மூடிக் கொண்டான்..
நிச்சயமாக தெரியும்
இந்தமுறை
"கீர்த்தி எனக்கு மட்டும்
ஃப்ரெண்ட் ஆ இருக்கணும்"
என்றுதான் வேண்டியிருப்பான்..
கண்ணை திறந்தவன்
மீண்டும் மூடிக் கொண்டான்..
நிச்சயமாக தெரியும்
இந்தமுறை
"கீர்த்தி எனக்கு மட்டும்
ஃப்ரெண்ட் ஆ இருக்கணும்"
என்றுதான் வேண்டியிருப்பான்..
அவர்கள் எம்மதம், எந்த நாடாயினும் வாழத் தகுந்தவர்கள் அல்லவா? குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள்.. போர் என்ற வார்த்தைக்கு பின்னாலேயே ஒன்றும் அறியாத மக்களின் பிணக்குவியல்கள் மலை போல குவிகிறது. அரசின் போரை, போர் நடவடிக்கைகளை ஆதரிக்கும் முன் மக்களாய், குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் எம்மதம், எந்த நாடாயினும் வாழத் தகுந்தவர்கள் அல்லவா? குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள்.. போர் என்ற வார்த்தைக்கு பின்னாலேயே ஒன்றும் அறியாத மக்களின் பிணக்குவியல்கள் மலை போல குவிகிறது. அரசின் போரை, போர் நடவடிக்கைகளை ஆதரிக்கும் முன் மக்களாய், குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.