மண் பிறந்ததும்
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்றே
கண்ணீர் துளிகள்
கண்ணம் தீண்டியதே
விழி உறங்கவில்லை
உணவிறங்கவில்லை
இந்த நாள் எனை
விட்டுவிட்டு நகரவில்லை 😏😏
மண் பிறந்ததும்
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்றே
கண்ணீர் துளிகள்
கண்ணம் தீண்டியதே
விழி உறங்கவில்லை
உணவிறங்கவில்லை
இந்த நாள் எனை
விட்டுவிட்டு நகரவில்லை 😏😏