காலம் அவரை எங்கு கொண்டு நிறுத்தும் எனத் தெரியாது.. ஆனால், ஒரு பெரும் திரளான கலைஞர்களை தன் உழைப்பைக் கொட்டி உயர்த்திவிட்ட ரஞ்சித் காலம் தாண்டி நிற்பார்...
காலம் அவரை எங்கு கொண்டு நிறுத்தும் எனத் தெரியாது.. ஆனால், ஒரு பெரும் திரளான கலைஞர்களை தன் உழைப்பைக் கொட்டி உயர்த்திவிட்ட ரஞ்சித் காலம் தாண்டி நிற்பார்...