ரஷ்யா, முதன்முறையாக உக்ரைன் போர் நிலத்தில் வட கொரிய படை வீரர்கள் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக நடத்தும் தாக்குதலில், அதிரடியாக ரஷ்ய ராணுவம் மற்றும் கூலிப்படையினர் பல நாடுகளிலிருந்தும்…
ரஷ்யா, முதன்முறையாக உக்ரைன் போர் நிலத்தில் வட கொரிய படை வீரர்கள் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக நடத்தும் தாக்குதலில், அதிரடியாக ரஷ்ய ராணுவம் மற்றும் கூலிப்படையினர் பல நாடுகளிலிருந்தும்…
உக்ரைன்-ரஷ்யா போர் மூன்றாண்டு கடந்தும் நிறைவுபெறாத நிலையில், உக்ரைன் தற்போது தாக்குதல்களை தீவிரமாக்கி வருகிறது. சமீபத்தில், உக்ரைன் 117 ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்களை தாக்கியது. இதில் 30 போர் விமானங்கள்…
உக்ரைன்-ரஷ்யா போர் மூன்றாண்டு கடந்தும் நிறைவுபெறாத நிலையில், உக்ரைன் தற்போது தாக்குதல்களை தீவிரமாக்கி வருகிறது. சமீபத்தில், உக்ரைன் 117 ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்களை தாக்கியது. இதில் 30 போர் விமானங்கள்…
நியூயார்க்: உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. 2014 முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடரும் மோதல், 2022 பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவின்…
நியூயார்க்: உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. 2014 முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடரும் மோதல், 2022 பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவின்…
கடந்த 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக, அதன்…
கடந்த 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக, அதன்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில், அதிபர் டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன் உடன்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில், அதிபர் டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன் உடன்…
உலக அரசியல் சூழ்நிலை மாற்றத்துடன், இந்தியா, ரஷ்யா, சீனாவுக்கிடையிலான மூவரும் சேர்ந்த நட்பு உறவை (RIC – Russia, India, China) மீண்டும் செயல்படுத்த ரஷ்யா முன்வந்துள்ளது. இந்த முயற்சிக்கு சீனா முழுமையாக ஆதரவு அளிக்கிறது. 2002-ஆம் ஆண்டு உருவான…
உலக அரசியல் சூழ்நிலை மாற்றத்துடன், இந்தியா, ரஷ்யா, சீனாவுக்கிடையிலான மூவரும் சேர்ந்த நட்பு உறவை (RIC – Russia, India, China) மீண்டும் செயல்படுத்த ரஷ்யா முன்வந்துள்ளது. இந்த முயற்சிக்கு சீனா முழுமையாக ஆதரவு அளிக்கிறது. 2002-ஆம் ஆண்டு உருவான…
ஒரு ரஷ்ய கண்டம் விட்டுக் கண்டம் பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM) வெள்ளியன்று நாட்டின் தெற்குப் புல்வெளியில் உள்ள நிலத்தடி சிலோவிலிருந்து கிட்டத்தட்ட 4,000 மைல்கள் தொலைவில் உள்ள தொலைதூர தாக்க மண்டலத்திற்கு…
ஒரு ரஷ்ய கண்டம் விட்டுக் கண்டம் பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM) வெள்ளியன்று நாட்டின் தெற்குப் புல்வெளியில் உள்ள நிலத்தடி சிலோவிலிருந்து கிட்டத்தட்ட 4,000 மைல்கள் தொலைவில் உள்ள தொலைதூர தாக்க மண்டலத்திற்கு…
2022 பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா மோதல் உலகளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது அமைதி வாய்ப்பு காணப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும்…
2022 பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா மோதல் உலகளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது அமைதி வாய்ப்பு காணப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும்…
ரஷ்யா தயாரித்துள்ள அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்கள், 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய அரசு உறுதி தெரிவித்துள்ளது. இந்தியாவில் "சுதர்சன சக்கரம்" என அழைக்கப்படும் இந்த ஏவுகணை…
ரஷ்யா தயாரித்துள்ள அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள இரண்டு யூனிட்கள், 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய அரசு உறுதி தெரிவித்துள்ளது. இந்தியாவில் "சுதர்சன சக்கரம்" என அழைக்கப்படும் இந்த ஏவுகணை…
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு, ரஷ்யாவை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளது. 2022ம் ஆண்டில் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்ந்து மோசமாகவே நீடித்து வருகிறது.…
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு, ரஷ்யாவை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளது. 2022ம் ஆண்டில் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்ந்து மோசமாகவே நீடித்து வருகிறது.…
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை: ரஷ்ய அதிபர்…
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகை: ரஷ்ய அதிபர்…
சமீபத்திய அறிக்கைகளின்படி, ரஷ்யா உக்ரைன் மீது பாரிய தாக்குதலை நடத்துகிறது, ஏனெனில் கியேவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கியது 1 நாள் முன்பு பங்கு கேட்டி வாட்சன் பிபிசி நியூஸ்…
சமீபத்திய அறிக்கைகளின்படி, ரஷ்யா உக்ரைன் மீது பாரிய தாக்குதலை நடத்துகிறது, ஏனெனில் கியேவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கியது 1 நாள் முன்பு பங்கு கேட்டி வாட்சன் பிபிசி நியூஸ்…
kalkionline.com/news/russia-...
kalkionline.com/news/russia-...
ரஷ்ய அதிபர் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை வழங்கியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான மூன்று வருட போர் தொடரும் நிலையில், டிரம்ப் தனது கடும் அதிருப்தியையும்…
ரஷ்ய அதிபர் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை வழங்கியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான மூன்று வருட போர் தொடரும் நிலையில், டிரம்ப் தனது கடும் அதிருப்தியையும்…
ட்ரம்பின் நம்பகமான ஆலோசகரான பீட்டர் நவரோ, தனது சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்டார், இது இந்தியாவை ரஷ்யா-உக்ரைன் போர் சர்ச்சையின் மையத்தில் வைக்கிறது, இந்த பேரழிவு தரும் மோதலின் உண்மையான தோற்றம் குறித்து உலகளாவிய…
ட்ரம்பின் நம்பகமான ஆலோசகரான பீட்டர் நவரோ, தனது சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்டார், இது இந்தியாவை ரஷ்யா-உக்ரைன் போர் சர்ச்சையின் மையத்தில் வைக்கிறது, இந்த பேரழிவு தரும் மோதலின் உண்மையான தோற்றம் குறித்து உலகளாவிய…
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, இரு தரப்பிலும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த சில தினங்களாக முன்மொழிவுகள் நடந்து வருகின்றன. புடின் அறிவிப்பு: மே 15ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புடின்,…
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, இரு தரப்பிலும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த சில தினங்களாக முன்மொழிவுகள் நடந்து வருகின்றன. புடின் அறிவிப்பு: மே 15ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புடின்,…
இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கான எரிபொருள் விநியோகம் தொடர ரஷ்யா முழுமையாக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.…
இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கான எரிபொருள் விநியோகம் தொடர ரஷ்யா முழுமையாக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.…
ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்படும் அதிவிசேஷ பாதுகாப்பு – என்னென்ன? இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருவதால், அவருக்கு மிகுந்த…
ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்படும் அதிவிசேஷ பாதுகாப்பு – என்னென்ன? இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருவதால், அவருக்கு மிகுந்த…
சென்னை: உலக தங்க சந்தையை அசைக்கக்கூடிய பெரிய நடவடிக்கையாக, ரஷ்யா மத்திய வங்கி தனது கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இது ரஷ்யாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க விற்பனையாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்…
சென்னை: உலக தங்க சந்தையை அசைக்கக்கூடிய பெரிய நடவடிக்கையாக, ரஷ்யா மத்திய வங்கி தனது கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இது ரஷ்யாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க விற்பனையாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்…
இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகைதந்தார்.அவர் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.…
இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகைதந்தார்.அவர் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.…
எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம்…
எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம்…
உலகத்தைக் குலுக்கிய உக்ரைன்-ரஷ்யா போர் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. சமாதான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைதி நிலையைப் பராமரிக்க மேலும்…
உலகத்தைக் குலுக்கிய உக்ரைன்-ரஷ்யா போர் மூன்றாண்டுகளாக நீடிக்கிறது. சமாதான முயற்சிகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைதி நிலையைப் பராமரிக்க மேலும்…
உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ.,…
உலகில் லட்சக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ.,…
மாஸ்கோ: இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் இல்லாத நிலையில், ரஷ்யா தனது முன்னேற்றமான 5ம் தலைமுறை போர் விமானமான SU-57E விமானத்தின் முழு தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக…
மாஸ்கோ: இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் இல்லாத நிலையில், ரஷ்யா தனது முன்னேற்றமான 5ம் தலைமுறை போர் விமானமான SU-57E விமானத்தின் முழு தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக…