நானே தாழ் திறந்து என்னைப் பூட்டிக்கொள்ளும் தண்டனை நீ இல்லாத இவ்வீடு...
நானே தாழ் திறந்து என்னைப் பூட்டிக்கொள்ளும் தண்டனை நீ இல்லாத இவ்வீடு...
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
நினைவு துளிகளில் தவிக்கிறேன்!..
நினைவு துளிகளில் தவிக்கிறேன்!..