imthiaz.bsky.social
@imthiaz.bsky.social
Reposted
சைபர் குற்றத்தின் மூலம் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட 4.5 இலட்சம் வங்கி கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் மூலமாக,
இந்த ஆண்டில் மட்டும் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக 1 இலட்சம் சைபர் புகார்கள் குவிந்துள்ளன!

maktoobmedia.com/india/union-go…
https://maktoobmedia.com/india/union-go…
November 16, 2024 at 8:10 AM